Wednesday 3 May 2017

78.2சத பஞ்சப்படி  நிலுவைத்தொகையினை தாமதமின்றி வழங்கிட DOT / வங்கிகளுக்கு கடிதம்.

          நீண்ட போராட்டங்கள் மூலம் 78.2சத பஞ்சப்படி உத்தரவு வெளியாகி அதற்கான நிலுவைத்தொகை வழங்கிட வங்கிகள் / அஞ்சலகங்களுக்கு அதற்கான உத்தரவுகள் சென்றாலும் சில வங்கிகள் அதனை வழங்குவதில் காலதாமதங்கள் செய்கின்றன. எனவே காலதாமதம் தவிர்த்து உரிய கால அவகாசத்தில் வங்கிகள்  நிலுவைத்தொகையினை வழங்கிடக்கோரி ஓய்வூதியம் வழங்கிடும் வங்கி பிரிவுகளுக்கு நமது AIBDPA மாநிலச்சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

               மேலும் அதன்  மீது உரியகவனம் செலுத்தி வங்கிகள் காலதாமதமின்றி நிலுவைத்தொகை வழங்கிட ஏற்பாடு செய்யக்கோரி நமது  மாநிலச் செயலர் சென்னை   DOT அலுவலகத்தில் உள்ள Jt.CCAவை பார்த்து கடிதம் கொடுத்தார். 

    Jt.CCAவும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

  AIBDPA Letter to IOB